Friday, November 11, 2011

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மகுட முத்தாய் அமைந்த முத்தாலம்மன் ஆலய வழிபாடு

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பயணத்தில் ஒரு மைல் கல் உத்தப்புர முத்தாலம்மன் கோவில் ஆலய வழிபாடு . 

ஏழை யென்றும் அடிமை யென்றும்
      எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
      இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
      மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருதி கர்ச
      மான மாக வாழ்வமே!

என்ற மகா கவியின் வைர வரிகளுக்கு உருவேற்றி, உயிருட்டி மெய்ப்பிக்க பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ... ]

செய்திகள் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பக்கத்தில் பார்க்க  


    

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.