Tuesday, March 20, 2012

சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி உழைக்கும் மகளிர் சார்பாக சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் நம் தென்மண்டல இணைச் செயலாளர் தோழர் M . கிரிஜா பங்கேற்று கருத்துரை வழங்கினர் .                          

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.