Friday, December 28, 2012

ஆயுள் காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து மக்கள் சந்திப்பு இயக்கம்


ஆயுள் காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் தோழர் M.அர்ச்சுனன் மற்றும் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் மெய்யப்பன் இந்திய தொழிற்சங்க மையம் சிவகங்கை மாவட்ட தலைவர் தோழர் உமாநாத் இந்தியாவிற்கான மக்கள் இயக்க தலைவர் திரு கண்ணப்பன்,சிவகங்கை கிளை முதன்மை மேலாளர் திரு ரெங்கநாதன், வளர்ச்சி அதிகாரிகள் சங்க தலைவர் தோழர் ராகவன், முகவர் கிளை சங்க நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன் என்ற பாபு (லியாபி) தோழர் சந்திரன் (லிகாய்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் . மதுரை கோட்டஇன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுசெயலாளர் தோழர் N.சுரேஷ் குமார் கருத்துரை வழங்கினார்.





No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.