Saturday, December 7, 2013

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தும் மத்திய அரசின் முடிவை கைவிட கோரி உத்தமபாளையம் கிளை தோழர்கள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு .N .ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து மகஜர் வழங்கி ஆதரவு கோரினர் . நிகழ்வில் உத்தமபாளைய கிளை செயலாளர் தோழர் .சரவணன் ,தலைவர் .மணி பொறுப்பாளர் வீரகாமு உள்ளிட்ட கிளை தோழர்களுடன் மதுரை கோட்ட சங்க உதவி பொருளாளர் தோழர் தனிகைராஜ் உத்தமபாளைய கிளை மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.