Tuesday, November 26, 2013




இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி மூலதன உயர்வை கைவிடகோரி திருநகர் கிளை இன்சூரன்ஸ் ஊழியர்கள் இன்று (26.11.13) திண்டுக்கல்  பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு என்.எஸ் .வி . சித்தன் அவர்களை சந்தித்து மகஜர் ஒன்றை வழங்கினர் .நிகழ்வில் திருநகர் கிளை தலைவர் தோழர் எஸ் .கிருஷ்ணன் ,கிளை செயலாளர் தோழர் எம் . மகாலட்சுமி ,மதுரை கோட்ட சங்க உதவி பொருளாளர் தோழர் எஸ் .தனிகைராஜ் ,ஒய்வூதியர் சங்க செயலாளர் தோழர் சி . சந்திரசேகரன் ,மற்றும் முன்னணி தோழர்கள் ஆர்.வெயில்முத்து, பி. மருதுபாண்டி ,வி .ஆறுமுகம் ,ஆர்.பிச்சை ,பி. கந்தன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.