Wednesday, September 14, 2011

சிவகங்கை மண்ணில் சிறப்பாக நடைபெற்ற வங்கித்தேர்வுக்கான ஆயத்த முகாமின் சில பதிவுகள்

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைகல்லூரியில் மாணவர்களுக்கான வங்கித்தேர்வினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் ஆயத்த பயிற்சி முகாம் கடந்த 13.09.2011 அன்று  மிக சிறப்பான முறையில் நடந்தேறியது அத்தகைய நிகழ்வின் சில பதிவுகள் 
                                                                                                     
                                   
தலைமை உரையாற்றும்  PFI  சிவகங்கை  கிளை தலைவர் திரு.S. கண்ணப்பன்    தேசிய நல்லாசிரியர்  விருதுபெற்ற ஆசிரியர் 
         
                   வரவேற்புரை இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சிவகங்கை கிளை செயலாளர்
                           
                           

முன்னிலை வகிக்கும் திரு.DR . E புல்டன் ஜோஸ் நியூமன்
முதல்வர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை

விளக்கஉரை நிகழ்த்தும் திரு B பாரதிதாசன்
DR அம்பேத்கார் கல்வி வேலைவாய்ப்பு சிவகங்கை மைய ஆசிரியர்

                            ஆன்லைனில் பதிவு குறித்து திரு A அனந்தராமன் IOB  சிவகங்கை
      

  தேர்வு எதிர்கொள்ளும் விதம் குறித்து தன்னம்பிக்கை உரை வழங்கும் திரு K கணேஷ்
     DR அம்பேத்கார் கல்வி வேலைவாய்ப்பு சிவகங்கை மைய ஒருங்கிணைப்பாளர் 

PFI பணி குறித்து பகிர்ந்து கொள்ளும் திரு N சுரேஷ்குமார்
இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மதுரை கோட்டச்செயலாளர்
வாழ்த்துரை வழங்கும் திரு V ரெங்கநாதன் LIC சிவகங்கை கிளை முதன்மை மேலாளர்
                                   நினைவுபரிசு வழங்கி மகிழும் PFI தலைவர்
நன்றியுரை  இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சிவகங்கை கிளை தலைவர்  

2 comments:

  1. aiiea is doing traditionaly well on one side. but some of the office bearers and members damaging the image of the aiiea by no doing their duties. mostly availabe in the seat is rare and also no one can ask them to do work because aiiea is suporting the worest and wrong persons.
    no doubt the organization grow because of aiiea - it is past. it will go down like P&T because of the same aiiea

    ReplyDelete

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.