Sunday, September 18, 2011

நினைவில் வாழும் நிகரில்லா தலைவனுக்கு



18.09.2011 தோழர் சுனில் மைத்ராவின் 15 வது நினைவு தினம்  
 சுதந்திர போராட்ட வீரரும்,ஆளுமையான பேச்சாற்றல் உடையவரும் ,சிறந்த எழுத்தாளரும் ,மிகச்சிறந்த பாராளுமன்ற உறுப்பினரும் எல்லாவற்றிக்கும் மேலாக இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போர்ப்படை தளபதியுமான நமது சங்க ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான நமது நினைவுகளில் என்றென்றும் வாழும் தோழர் சுனில் மைத்ராவிற்கு வீரவணக்கங்களை உரித்தாக்குவோம் அவர் தம் வழிநடப்போம்.

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.