Monday, November 25, 2013






இன்சூரன்ஸ் அந்நிய நேரடி மசோதாவை கைவிடக்கோரி இன்று (25.11.2013) திருநகர் கிளை தோழர்கள் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.P.மாணிக்கம் தாகூர் அவர்களை சந்தித்து மகஜர் ஒன்றை வழங்கினர்.
நிகழ்வில் திருநகர் கிளை தலைவர் தோழர் S.கிருஷ்ணன் செயலாளர் தோழர் M.மகாலட்சுமி , மகளிர் துணைக்குழு பொறுப்பாளர் தோழர் M.உஷா,மற்றும் K.விஜயலட்சுமி,S.சரோஜா,S.கீதா,S.செல்வி,S.சூடாமணி,மற்றும் கிளைசங்க உறுப்பினர்கள் தோழர் R.வெயில்முத்து,P.மருதுபாண்டி,V.ஆறுமுகம்,
S.சிசில்  மனுவெல் சுதாகர் ,பாலச்சந்தர்,G.ரெங்கராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர் மகஜரை வழங்கி மசோதாவின் அபாயம் குறித்து கோட்ட சங்க முன்னாள் தலைவரும் ஒய்வூதியர் சங்க செயலாளருமான தோழர் C. சந்திர சேகர பாரதி விளக்கினார் ,கோட்ட சங்க உதவிப் பொருளாளர் தோழர் S.தனிகைராஜ் உடனிருந்தார் . 

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.